ADDED : பிப் 01, 2017 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தரும் பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கே அதிகம் இருக்கிறது.
* சமுதாயத் தொண்டாற்ற விரும்புபவர்கள், அதை முதலில் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
* நல்ல நம்பிக்கையும், மன உறுதியும் வாய்த்து விட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* நமக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியுடன் இருங்கள்.
* மனதில் எழும் எண்ணமும், சாப்பிடும் உணவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
- ஜெயேந்திரர்